விதை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி

விதை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி

விதை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி

நிலக்கோட்டையில் மாணவிகள் குழுவினர் இணைந்து விதை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடத்தினர்.
நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆர்.வி.எஸ் செம்பட்டி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் குழுவினர் இணைந்து விதை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விதை கண்காட்சி நடத்தினர். இதில் பாரம்பரிய காய்கறி ரக விதைகள் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள் எடுத்துரைக்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு வேளாண் பல்கலை., வெளியிட்ட பயறு வகைகள், சிறுதானிய விதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

Tags

Next Story