மலேரியா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்

மலேரியா தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு கூட்டம்

மலேரியா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், சாணர்பட்டியில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற்றது.
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு சாணார்பட்டி வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் அசோக் குமார் அஞ்சுகுளிப் பட்டியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் தேவி ராஜா சீனிவாசன், சிலுவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மருத்துவர் திலீப் குமார், வி.எஸ் கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு டாக்டர் பிரபாகர், புனித வளனார் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்திற்கு வின்சென்ட் கமலக்கண்ணன், அனுக்கிரகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்திற்கு அருட் தந்தை ஐசக் ஆகியோர் தலைமை தாங்கினர்.

Tags

Read MoreRead Less
Next Story