போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு

போக்குவரத்து விதிகள் குறித்த  விழிப்புணர்வு

போக்குவரத்து விழிப்புணர்வு

பழனியில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஹெல்மெட், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள்‌ குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் கவிதா உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு நோட்டீசை வழங்கினர். அவர்கள் பேசியதாவது: ஹெல்மெட், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள்‌ குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் கவிதா உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு நோட்டீசை வழங்கினர்.

Tags

Next Story