உலக மண் தினத்தை முன்னிட்டு ஈஷா அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு.

உலக மண் தினத்தை முன்னிட்டு ஈஷா அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு.

ஈஷா அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு.


தூத்துக்குடியில் உலக மண் தினத்தை முன்னிட்டு ஈஷா அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடியில் உலக மண் தினத்தை முன்னிட்டு ஈஷா அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிச.5 ஆம் தேதி உலக மண் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் ஈஷா அமைப்பைச் சேர்ந்த தன்னாா்வலா்கள் அருள்ராஜ் மருத்துவமனை அருகில் உள்ள "நம்ம தூத்துக்குடி" செல்பி பாயிண்ட் முன்பாக "மண் காப்போம் விழிப்புணா்வு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இதில், பொியவா் முதல் சிறியவா் வரை பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story