சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு

சைபர் கிரைம்  குறித்த விழிப்புணர்வு

 சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து திருவாரூர் மாவட்ட போலீசார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து திருவாரூர் மாவட்ட போலீசார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணபதி மற்றும் காவலர்கள் சேந்தமங்கலம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெருகிவரும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story