வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விழிப்புணர்வு

திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில் மக்களவைத் தேர்தல் 2024 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா ஐஏஎஸ்அவர்கள் தலைமையில் மக்களவைத் தேர்தல் 2024 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் சேகர்,பொறியாளர் சரவணன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது

Tags

Next Story