100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி வருவாய் வட்டாட்சியர் அறிவுறுத்தலின் பேரில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.


ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி வருவாய் வட்டாட்சியர் அறிவுறுத்தலின் பேரில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் 4. வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதனிடையே ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி ஈரோடு வருவாய் வட்டாட்சியர் அறிவுறுத்தலின் பேரில் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே நாதஸ்வரம் தவில் இசை ஒலித்து, கட்டக்கால் மற்றும் கரகாட்டம் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story