தென்காசி நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி

வாக்காளர் உறுதிமொழி 

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி நடைபெற்றது.
தென்காசி நகராட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் நகராட்சி மேலாளர், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், நகராட்சி பொறியாளர், இளநிலை பொறியாளர், இளநிலை உதவியாளர்கள் மேற்பார்வையாளர்கள் களப்பணி உதவியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story