போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருவண்ணாமலையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.


திருவண்ணாமலையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (ஜூன்.26) நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story