கொத்தயத்தில் பயிர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கொத்தயத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி நேற்று நடைபெற்றது.
தொப்பம்பட்டி வட்டார வேளாண் துறையின் 'அட்மா' திட்டத்தின் கீழ் கொத்தயத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி நேற்று நடைபெற்றது. இதில் வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சதீஷ்குமார் கலந்து கொண்டு நிலக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, பூச்சி, நோய் தாக்குதல் தடுப்பு குறித்து பேசினார்.

Tags

Next Story