போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பெனாசீர் பாத்திமா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது தங்கள் வசிக்கும் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்க எங்களது தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும், போதைப் பொருட்களின் தீமை குறித்து எடுத்துக் கூறி அடுத்த தலைமுறையை காக்க வேண்டும். இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாதவாறு தடுக்க எங்களுக்கு உதவி புரிய வேண்டும் என கூறினார்.

Tags

Next Story