மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

மனித உரிமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தில் காவல்துறை சார்பில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் கோமதிசுரேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜூ வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இன்ஸ்பெக்டர் கணபதி பங்கேற்று, சமுதாயத்தில் ஜாதி, மத பாகுபாடின்றி ஒற்றுமையாக பொதுமக்கள் வசிக்கும் கிராமத்திற்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதி வழங்குகிறது. சாராயம் உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

Tags

Next Story