வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோலம் மூலம் விழிப்புணர்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், அபயமண்டபம் அருகே, நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட விழிப்புணர்வு கோலத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டனர்.

Tags

Next Story