விழுப்புரத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி 

விழுப்புரத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழு‌ப்புர‌ம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் உத்தரவின் பேரில், திருவெண்ணைநல்லூர் ஆய்வாளர் மைக்கல் இருதயராஜ் தலைமையில், திருவெண்ணைநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இதில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணாக்கர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story