ரிஷிவந்தியத்தில் விழிப்புணர்வு பேரணி !

ரிஷிவந்தியத்தில் விழிப்புணர்வு பேரணி !

விழிப்புணர்வு பேரணி 

ரிஷிவந்தியத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ரிஷிவந்தியத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஸ்ரீ ரமணா பப்ளிக் பள்ளி சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று (ஜூலை 6) நடைபெற்றது. இதனை திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜி தொடங்கி வைத்தார் இந்த நிகழ்வில் காவலர்கள் மற்றும் பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story