புனித சூசையப்பர் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

புனித சூசையப்பர் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
புனித சூசையப்பர் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சி சார்பில், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இணைந்து அரசு கலைக் கல்லூரியில் இருந்து விழிப்புணர்வு பேரணியாக சென்று சின்ன அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கோயில் வளாகத்தை தூய்மை செய்தனர். மாணவர்கள் அங்கு பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயில் வளாகத்தை தூய்மை செய்தனர். மேலும், அவர்களுடன் இணைந்து நாட்டு நல திட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் உறுதிமொழி ஏற்றனர்.

Tags

Next Story