100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
தென்காசியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
தென்காசியில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மகளிர் மற்றும் கிராமிய கலைஞர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென்காசியில் உள்ள ஐசிஐ அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து புறப்பட்டு சுமார் 2 கி.மீ தூரம் உள்ள குத்துக்கல்வலசை வரை சென்று நிறைவடைந்தது. இவ்விழிப்புணர்வு பேரணியில் 8051 பேர் பங்கேற்றனர். இது உலக சாதனையில் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story