காவேரிப்பட்டிணத்தில் வாக்குப்பதிவு விழிப்புணவு ஊர்வலம்

காவேரிப்பட்டிணத்தில் வாக்குப்பதிவு விழிப்புணவு ஊர்வலம்

காவேரிப்பட்டிணம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணவு ஊர்வலம் நடந்தது.


காவேரிப்பட்டிணம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணவு ஊர்வலம் நடந்தது.

காவேரிப்பட்டிணம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணவு ஊர்வலம். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாணவர்கள் கலந்து கொண்டு காவேரிப்பட்டிணம் போருந்து நிலையத்தில் ஊர்வலம் தொடங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா மற்றும் அலுவலக ஊழியர்கள் காவல்துறையினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Tags

Next Story