சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு பேரணி

பரமத்தி வேலூர் கந்தசாமிக் கண்டர் கல்லூரியில் தேசிய மாணவர் படை இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபெற்றது.
பரமத்தி வேலூர் கந்தசாமிக் கண்டர் கல்லூரியில் தேசிய மாணவர் படை இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியாக கல்லூரியில் இருந்து நல்லியம்பாளையம் வரை ஊர்வலமாக கையில் பதாகை ஏந்தி விழிப்புணர்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் M அங்கயற்கண்ணி கணித துறையின் தலைவர் முன்னிலை வகித்தார். தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரி( விமானப்படை) பிளையிங் ஆபிசர் முனைவர் மு.சிவக்குமார் லெப்டினன்ட் இரா கண்ணதாசன் ஈஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story