100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த விழிப்புணர்வு பேரணி!

100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த விழிப்புணர்வு பேரணி!

ஆரணியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்


ஆரணியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை ஆரணி ஆர். டி. ஓ கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் அரசு அலுவலர்கள்,காவல்துறையினர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story