அரசு மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

அரசு மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

அரசு மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஆத்தூர் - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றநிலையில் தலைமை ஆசிரியர் பொன்முடி தலைமை தாங்கினார்.
கெங்கவல்லி :ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பொன்முடி தலைமை தாங்கினார். நிகழ்ச் சியில் மனித உரிமை கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராமு, பெண்கள் இணைப்பு குழு மாவட்ட அமைப்பாளர் ஜெகதாம்பாள், குழந்தை ஒன்றிய ஒருங் கிணைப்பாளர் கவிதா ஆகியோர், பெண் குழந் தைகள் பாதுகாப்பு மற் றும் கல்வி முன்னேற்றம் குறித்து பேசினர். இந் நிகழ்ச்சியில் 600க்கும் மாணவிகள் கலந்து கொண்ட னர். ஆசிரியை சம்சாத்பேகம் நன்றி கூறினார்.

Tags

Next Story