திசையன்விளை கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

திசையன்விளை கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

திசையன்விளை கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று (மார்ச் 28) நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். இதில் எச்ஐவி வைரஸ் பரவும் விதங்களும், அதனை தடுக்கும் வழிமுறைகளும் பற்றி கூறப்பட்டது. கருத்தரங்கிற்கான ஏற்பாட்டைகளை செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story