நாடாளுமன்றத் தேர்தலையொட்டி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்!

பொன்னமராவதியில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.

பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் இவ்வாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, 18 வயது நிறைந்தவர்கள் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டும், தவறாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும், 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி கையொப்பமிட்டனர்.

Tags

Next Story