கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு

கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு

திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்கும், மட்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்கும், மட்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்கும், மட்காத குப்பையை தரம் பிரித்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், குப்பையை வழங்கும் போது, மட்கும் குப்பை, மட்காத குப்பை என, தரம் பிரித்து வழங்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்தல், கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகளை எடுத்து செல்லுதல், கழிவுநீர் தொட்டிகளை துாய்மைப்படுத்தல், கோடைக்காலத்தில் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் குறித்து, கலை நிகழ்ச்சிகள் வாயிலாக, கலைஞர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story