பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு விழிப்புணர்வு

பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு விழிப்புணர்வு

வாக்காளர் விழிப்புணர்வு

தி.மலையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இன்று பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .
திருவண்ணாமலை மாவட்டம், ராதாபுரத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பூம்பூம் மாட்டுக்காரர்கள் இனம் சார்ந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம் மற்றும் வாக்காளர் கையேட்டினை வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (04.04.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Next Story