நெகிழி ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!

நெகிழி ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!

விழிப்புணர்வு

ஆரணி அருகே பொதுமக்களுக்கு நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் இயற்கை விவசாயிகள் மரபுகள் குழுவினர் நடத்தி வரும் ஊர்தோறும் உணவு திருவிழாவில் அப்துல்கலாம் பசுமை இயக்கம் மூலமாக சிறப்பு விருந்தினர் ஹீலர் பாஸ்கர் முன்னிலையில் பொதுமக்களுக்கு நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியில் இயற்கை விவசாயிகள் மரபுகள் ஒருங்கிணைப்பாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story