பள்ளி தலைமையாசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

பள்ளி தலைமையாசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் செயல்பபட்டு வரும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உதகையில் விழிப்புணர்வு பயிற்சி காவல் துறை சார்பில் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் பள்ளியில் மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்க்கு அடிமையாவதை தவிர்ப்பது குறித்தும் , அவர்களை காப்பது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. இக்கூட்டத்திவ் 100-க்கும் அதிகமான தலைமை அசிரியர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story