வாக்களிப்பதன் அவசியம் குறித்து சாலையோர வியாபாரிகளிடம் விழிப்புணர்வு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து சாலையோர வியாபாரிகளிடம் விழிப்புணர்வு

ஆர்.கே நகரில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சாலையோர வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

ஆர்.கே நகரில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சாலையோர வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி, தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி இன்று (05.04.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..

Tags

Next Story