பாபர் மசூதி இடிப்பு தினம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தென்காசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தென்காசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் பாபர் மசூதி இடிப்பு தினம் காரணமாக தென்காசி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தென்காசி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் 4 டிஎஸ்பிகள் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனால் ஆழ்வார்குறிச்சி சேத்தூர் புளியரை தென்காசி- நெல்லை பைபாஸ் உள்ளிட்ட நான்கு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். இதுபோல் சங்கரன்கோவில்,கடையநல்லூர், வாசுதேவநல்லூர் உள்ள பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story