பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில்வே தண்டவாளங்களில் தீவிர சோதனை

பாபர் மசூதி இடிப்பு தினம் -   ரயில்வே தண்டவாளங்களில்  தீவிர சோதனை
 ரயில்வே  தணடவாளங்களில் சோதனை
டிசம்பர் ஆறாம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது .அது மட்டும் இன்றி ரயில் நிலையங்களில் பொதுமக்களின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பின்பு ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில் இரும்பு பாதைகளை ரயில்வே போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் நவீன இயந்திரங்களுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Tags

Next Story