செல்லமாக வளர்க்கும் நாய்க்கு வளைகாப்பு

சூளகிரி அருகே வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாய்க்கு உரிமையாளர்கள் வளைகாப்பு செய்து மகிழ்ந்தனர்.
வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாய்க்கு வளைகாப்பு செய்த நாய் உரிமையாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கூறாக்களப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாராயணன் இவர் வீட்டில் செல்லமாக நாய் வளத்தி வந்தார் தற்பொழுது கருவுற்ற நிலையில் அவரது வீட்டின் செல்லப்பிராணி இருந்ததை பார்த்து நாயின் உறவினர் மனிதர்களுக்கு செய்யக்கூடிய அனைத்து சாங்கியர் சம்பிரதாயங்களை நினைவு கூறும் வகையில் புதிய ஆடை அணிவித்து பூ பழங்கள் வைத்து ஊர் பொதுமக்களை ஒன்று கூட்டி பாடல்கள் பாடி செல்லப்பிராணி நாய்க்கு வளைகாப்பு நடைபெற்றது

Tags

Next Story