நெல்லை மாநகராட்சி ஆணையாளரின் கெடு முடிவு
மாநகராட்சி ஆணையாளர்
நெல்லை மாநகராட்சியில் விளம்பர பலகைகளை அப்புறப்படுத்த ஆணையாளரின் கெடு முடிவுக்கு வந்துள்ளது.
நெல்லை மாநகராட்சி பகுதியில் அனுமதி இன்றி எந்தவிதமான விளம்பர பலகைகளையும் வைக்க கூடாது. அவ்வாறு வைத்திருந்தால் 7 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த 7 நாள் கெடு இன்றுடன் (ஜூன் 18) நிறைவு பெறுகிறது. எனவே விளம்பர பலகைகள், இரும்பு கர்டர்களை மாநகராட்சி அகற்றுவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
Next Story