நெல்லை மாநகராட்சி ஆணையாளரின் கெடு முடிவு

நெல்லை மாநகராட்சி ஆணையாளரின் கெடு முடிவு

மாநகராட்சி ஆணையாளர்

நெல்லை மாநகராட்சியில் விளம்பர பலகைகளை அப்புறப்படுத்த ஆணையாளரின் கெடு முடிவுக்கு வந்துள்ளது.
நெல்லை மாநகராட்சி பகுதியில் அனுமதி இன்றி எந்தவிதமான விளம்பர பலகைகளையும் வைக்க கூடாது. அவ்வாறு வைத்திருந்தால் 7 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த 7 நாள் கெடு இன்றுடன் (ஜூன் 18) நிறைவு பெறுகிறது. எனவே விளம்பர பலகைகள், இரும்பு கர்டர்களை மாநகராட்சி அகற்றுவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

Tags

Next Story