பண்பொழியில் சாலை மோசம்: சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை

பண்பொழியில் சாலை மோசம்:  சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்

பண்பொழியில் சாலை மோசமாக உள்ளதால், சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி தைக்கா முக்கு பகுதியில் செங்கோட்டை - கடையநல்லூர் தென்காசி சாலைகள் பிரிந்து செல்லும் பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாகவே இந்த சாலை குண்டும், குழியுமாக படுமோசமாக சாலை காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன்,

போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வீட்டு சாலைகளை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சமூக அறிவியல் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story