அரையாண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேட்ஜ்
பேட்ச் வழங்கல்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரையாண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் சுதா தலைமையில் பேட்ஜ் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரையாண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் சுதா தலைமையில் பேட்ஜ் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
Tags
Next Story