புதுகைக்கு 50 வேகன்களில் வந்த அரிசி மூட்டைகள்!

புதுகைக்கு 50 வேகன்களில் வந்த அரிசி மூட்டைகள் நுகர் பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு கொண்டு செல்லப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தெலுங்கானா மாநிலத்தில் இருந்து புதுகை ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயிலில் 50 வேகன்களில் வந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு திருவப்பூரில் உள்ள நுகர் பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags

Next Story