மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு

மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு

வருமான வரி துறை அதிகாரி

மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு வருமான வரி துறை அதிகார மனு தாக்கல் செய்துள்ளார்.

திண்டுக்கல் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட்திவாரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் கேட்டு மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார்

.திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மீது அமலாக்கதுறையில் எந்த வழக்கும் இல்லாத போது எப்படி திவாரி லஞ்சம் கேட்க முடியும். இது முரண்பாடான வழக்கு, வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை.எனவே ஜாமின் வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு படி நடப்பதாக மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மேல் முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags

Next Story