தர்மம் செய்வோம் குழுமம் சார்பாக பக்ரீத் பிரியாணி விருந்து

தர்மம் செய்வோம் குழுமம் சார்பாக பக்ரீத் பிரியாணி விருந்து

பரங்கிப்பேட்டையில் தர்மம் செய்வோம் குழுமம் சார்பாக பக்ரீத் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

பரங்கிப்பேட்டையில் தர்மம் செய்வோம் குழுமம் சார்பாக பக்ரீத் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
7 ஆம் ஆண்டாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தர்மம் செய்வோம் குழுமம் சார்பாக பக்ரீத் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. அனைத்து பேரூராட்சி பணியார்கள்களும் கலந்துகொண்டு சிறப்பித்து உணவருந்தினர்‌. இதில் பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story