பக்ரீத் : நெல்லை முபாரக் வாழ்த்து அறிக்கை

பக்ரீத் :  நெல்லை முபாரக் வாழ்த்து அறிக்கை

நெல்லை முபாரக் 

பக்ரீத் பண்டிகைக்கு எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமியர்கள் இன்று (ஜூன் 17) தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவரும் நெல்லையை சேர்ந்தவருமான நெல்லை முபாரக் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தியாக திருநாளாம் ஈதுல் அழ்ஹா எனும் பக்ரீத் பெருநாளை உவகையுடனும் குதுகலத்துடனும் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story