ஆண்டிபட்டி அருகே தரைப்பாலத்தில் செல்ல தடை

ஆண்டிபட்டி அருகே தரைப்பாலத்தில் செல்ல தடை

ஆண்டிபட்டி அருகே தரைப்பாலத்தில் செல்ல தடை

நீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தது மாவட்ட நிர்வாகம்
தேனி, ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. மழையால் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அதே போல, குடிநீர் ஆதாரத்திற்காகவும் நீர் பாசனத்திற்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகமாக உள்ளதால் வைகை அணை தரைப்பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story