சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழை ஏலம்

சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழை ஏலம்

பைல் படம் 

சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த வாழை ஏலத்தில் ஒரு தார் செவ்வாழை ரூ.1210 வரை விற்பனையானது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் தார் விலை: செவ்வாழை அதிக விலை : 1210 குறைந்த விலை: 400 தேன்வாழை அதிகவிலை: 490 குறைந்தவிலை:150 ரஸ்தாளி அதிகவிலை: 490 குறைந்தவிலை:260 பூவன் அதிகவிலை: 780 குறைந்தவிலை:100 மொந்தன் அதிகவிலை: 390 குறைந்தவிலை:250 கிலோ விலை: கதளி அதிகவிலை: 50 குறைந்தவிலை:25 நேந்திரன் அதிகவிலை: 48 குறைந்தவிலை:27 விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.



Tags

Next Story