பந்துவார்பட்டி பட்டாசு ஆலை விபத்து ; ஆலையின் உரிமம் ரத்து

பந்துவார்பட்டி பட்டாசு ஆலை விபத்து ; ஆலையின் உரிமம் ரத்து
விபத்து நடந்த பட்டாசு ஆலை 
சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்தில் ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் புளூ ஸ்டார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். பட்டாசு சேமிப்பு குடோனின் வைத்து விதிமுறையை மீறி ரசாயன மூலப்பொருட்களை கலவை செய்ததால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story