1759 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 78 கோடி வங்கிக் கடன் உதவி

1759 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 78 கோடி வங்கிக் கடன் உதவி

நிதியுதவி வழங்கல்

1759 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 78 கோடி வங்கி கடன் உதவி வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இடையர் நத்தம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 1759 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 78 கோடி வங்கி கடன் உதவி மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார் .

இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி ,உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story