பண்ணாரியம்மன் கோயில் குண்டம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பண்ணாரியம்மன் கோயில் குண்டம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக ஈரோடு மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.


அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக ஈரோடு மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
வருகின்ற 25.03.2024, 26.03.2024 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டம் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் மற்றும் 01.04.2024 மறுபூஜை திருவிழாவினை முன்னிட்டு கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், கோபிசெட்டிபாளையம், ஈரோடு, கவுந்தப்பாடி, சத்தி, பவானி, புளியம்பட்டி, மைசூர், நம்பியூர், பவானிசாகர் ஆகிய இடங்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை லிட்) ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என ஈரோடு மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story