சேத்துபட்டு அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: உரிமையாளர் கைது

சேத்துபட்டு அருகே  தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: உரிமையாளர் கைது

சீல் வைக்கப்பட்ட கடை

சேத்துபட்டு அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வந்தவாசி சாலை காமராஜர் சிலை அருகே தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து சுகாதாரத்துறை அலுவலர் ரவி பங்க் கடையை ஆய்வு செய்து சீல் வைத்தார்.

போலீசார் கடை உரிமையாளர் தினேஷ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story