ராசிபுரம்:புதிய நிர்வாகிகள் தேர்வு..

ராசிபுரம்:புதிய நிர்வாகிகள் தேர்வு..

புதிய நிர்வாகிகள் தேர்வு

ராசிபுரம் வழக்குரைஞர்கள் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வழக்குரைஞர்கள் சங்கத்தின் 2024 - 25ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் வழக்குரைஞர் ஆர்.சதிஸ்குமார் தலைவராகவும், கே. கோபாலகிருஷ்ணன் செயலாளராகவும், டி.சந்திரன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகளுக்கு குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story