வழக்கறிஞர்கள் சங்க கூட்டம்

வழக்கறிஞர்கள் சங்க கூட்டம்

திருநெல்வேலியில் வழக்கறிஞர்கள் சங்க தலைவரை அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருநெல்வேலியில் வழக்கறிஞர்கள் சங்க தலைவரை அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் நேற்று (மே 4) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க துணை தலைவர் பாரதி முருகன் தலைமை தாங்கினார். இதில் சங்க தலைவர் ராஜேஸ்வரனை அவதூறாக பேசிய உறுப்பினர் ஜிம்ரீவ்ஸ் மீது மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story