நெல்லையில் சமூக ஆர்வலருக்கு சரமாரி வெட்டு

நெல்லையில் சமூக ஆர்வலருக்கு சரமாரி வெட்டு

நெல்லையில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சமூக ஆர்வலரை சரமாரி வெட்டி தப்பிச் சென்றனர்.

நெல்லையில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சமூக ஆர்வலரை சரமாரி வெட்டி தப்பிச் சென்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் இன்று (மே 4) காலை நெல்லை அரசு மருத்துவமனை அருகே பைக்கில் சென்ற பொழுது மர்ம நபர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் காயமடைந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இது குறித்து நெல்லை மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story