கடலூரில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு

கடலூரில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு

கடலூரில் வாக்கு எண்ணிக்கை குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


கடலூரில் வாக்கு எண்ணிக்கை குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
கடலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்ற உள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர், தபால் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் உள்ளிட்டோருக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

Tags

Next Story