நகராட்சி சார்பில் குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு குளிக்கும் வசதி

நகராட்சி சார்பில் குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு குளிக்கும் வசதி
நகராட்சி அதிகாரிகள் , உறுப்பினர்கள் 
திருச்செங்கோடு நகராட்சி சார்பில் குண்டம் இறங்கும் பக்தர்கள் குளிக்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் மாசி மகா குண்டம் திருவிழாவை முன்னிட்டு திருச்செங்கோடு நகராட்சி சார்பில் குண்டம் இறங்குவதற்கு முன்பு குளிப்பதற்காக மூன்று இடங்களில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .அதற்கான பணிகளை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, நகராட்சி பொறியாளர் சரவணன், நகர் மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி உலகநாதன், ரவிக்குமார், ரமேஷ், அண்ணாமலை என்கிற தமிழரசன் மற்றும் வழக்கறிஞர் சுரேஷ் பாபு , அன்பு இளங்கோ, செங்கோட்டுவேல், சதீஷ்குமார் லெனின், மணிகண்டன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story