தாமிரபரணியில் குளிக்க தடை

தாமிரபரணியில் குளிக்க தடை

தாமிரபரணி ஆறு 

நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று மதியம் வெளுத்து வாங்கிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுத்து வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு இன்று (மே 16) தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story